தை பௌர்ணமி அன்னதானம் 17-1 posted by Admin | 2022-08-05 16:13:41 தை பௌர்ணமி முன்னிட்டு கரூர் மாவட்டம் வளையல்காரன் புதூர் முனியப்பா சாமீ கோவிலில் 70 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.