வைகாசி பௌர்ணமி அன்னதானம் posted by Admin | 2022-08-05 16:24:05 வைகாசி பௌர்ணமி முன்னிட்டு கரூர் மாவட்டம் முனியப்பா சாமி கோவிலில் 70 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.