31-10-2020 அன்று சிறப்பனா ஐப்பசி பௌர்ணமி திருநாள், எனவே நமது சிவபித்தன் குழு சுமார் 55 பேருக்கு அன்னதானம் வழங்கியதோடு கரூர் அடியார்க்கு எளியார் சிவ ஆலயத்திற்கு அன்னதானத்திற்கு அரிசி சிப்பத்தையும் வழங்கினார்கள்.
31-10-2020 அன்று சிறப்பனா ஐப்பசி பௌர்ணமி திருநாள், எனவே நமது சிவபித்தன் குழு சுமார் 55 பேருக்கு அன்னதானம் வழங்கியதோடு கரூர் அடியார்க்கு எளியார் சிவ ஆலயத்திற்கு அன்னதானத்திற்கு அரிசி சிப்பத்தையும் வழங்கினார்கள்.