அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஒழியாப் பெருமைச் சடையனார்
உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்து அழித்தார்
ஆண்ட நம்பி தனைப் பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என் சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியாது எவர்க்கும் முடியாதால். 1
திருச்சிற்றம்பலம்